8 டி.ஐ.ஜி.க்களுக்கு ஐ.ஜியாக பதவி உயர்வு வழங்கியது தமிழக அரசு

சென்னை: 8 டி.ஐ.ஜி.க்களுக்கு ஐ.ஜியாக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. லோகநாதன், கபில்குமார், கண்ணன், சந்தோஷ்குமார், தேன்மொழி ஆகியோருக்கு தமிழக அரசு பதவி உயர்வு அளித்துள்ளது. கார்த்திகேயன். ஜோஷி நிர்மல்குமார், கே.பாவனீஸ்வரி ஆகியோரும் ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெறுகின்றனர்.

Related Stories: