சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது காவிரி வேளாண் மண்டல பாதுகாப்பு மசோதா

சென்னை: காவிரி வேளாண் மண்டல பாதுகாப்பு மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்ட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மசோதாவை தாக்கல் செய்தார்.

Related Stories: