தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார் மு.க.ஸ்டாலின்

சென்னை: தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்து சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். தேசிய மக்கள் தொகை பதிவேடு தொடர்பாக என்னென்ன பாதிப்புகள் உள்ளது என பட்டியலிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: