சீனாவில் இருந்து சென்னை வந்த கப்பலில் வந்த 2 பேருக்கு கொரோனா இல்லை: சுகாதாரத்துறை

சென்னை: சீனாவில் இருந்து சென்னை வந்த கப்பலில் உள்ள 19 பேரில் 2 பேருக்கு கொரோனா இல்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 2 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியானது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories: