டிஎன்பிஎஸ்சி குரூப்-4 முறைகேட்டில் கைது செய்யப்பட்ட 4 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்-4 முறைகேட்டில் கைது செய்யப்பட்ட 4 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நீதிமன்ற காவலில் இருந்த கார்த்திகேயன், சம்பத், அப்பு, செல்வேந்திரன் ஆகியோரை போலீஸ் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: