விளையாட்டுத்துறைக்கு மத்திய அரசு சிறப்பான உதவிகளை செய்து வருகிறது: பி.வி.சிந்து

சென்னை: விளையாட்டுத்துறைக்கு மத்திய அரசு சிறப்பான உதவிகளை  செய்து வருகிறது என்று பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தெரிவித்தார். சென்னை போரூர் அருகே பேட்மிண்டன் மைதானத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்ற பி.வி.சிந்து பேட்டியளித்தார்.

Related Stories: