தமிழகம் ராமநாதபுரம் கடலாடி அருகே கொள்முதல் நிலையத்தில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள நெல் மூட்டைகள் கொள்ளை Feb 19, 2020 கொள்முதல் நிலையம் ராமநாதபுரம் ராமநாதபுரம்: ராமநாதபுரம் கடலாடி அருகே கொள்முதல் நிலையத்தில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள நெல் மூட்டைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மேலச்செல்வனுரில் விவசாயி புஷ்பவள்ளி விற்பதற்காக கொண்டு வந்திருந்த நெல் மூட்டைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
நெல்லை அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் புதிய 6 மாடி கட்டிடப்பணிகள் விறுவிறுப்பு: நவம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டம்
வலங்கைமான் பகுதியில் மழையால் பாதித்த செங்கல் உற்பத்தி மீண்டும் துவங்கியது: 5 ஆயிரம் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை
நாடு முழுவதும் இன்று நள்ளிரவு முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு அமல்: தமிழ்நாட்டில் முதற்கட்டமாக 36 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது
காவேரி கூக்குரல் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் 3. லட்சம் மரங்கள் நடத்திட்டம்! செய்தித்துறை அமைச்சர் வெள்ளகோவில் சுவாமிநாதன் தொடங்கி வைத்தார்