கோவையில் சி.ஏ.ஏ. மற்றும் என்.ஆர்.சி.க்கு எதிராக இஸ்லாமியர்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்றி நூதன போராட்டம்

கோவை: கோவையில் சி.ஏ.ஏ. மற்றும் என்.ஆர்.சி.க்கு எதிராக இஸ்லாமியர்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்றி நூதன போராட்டம் நடத்தி வருகின்றனர். தேச ஒற்றுமையை வலியுறுத்தி உக்கடம் பகுதியில் உள்ள 25 வீடுகளில் தேசுய கொடி ஏற்றி இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.

Related Stories: