பால் டேங்கர் லாரி ஸ்டிரைக் 3-வது நாளாக நீடிப்பு: நாளை முதல் ஆவின் பால் தட்டுப்பாடு

சென்னை: பால் டேங்கர் லாரி ஸ்டிரைக் 3-வது நாளாக நீடிப்பதால் நாளை முதல் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. டேங்கர் லாரி ஸ்டிரைக் கால் வெளியிடங்களில் இருந்து சென்னைக்கு பால் கொண்டுவரப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் ஆவின் பால் இருப்பு நாளை கலையுடன் முடிந்துவிடும் என்பதால் பால் கட்டுப்பாடு ஏற்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: