சேலம் அருகே மல்லூரில் அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம்

சேலம்: சேலம் அருகே மல்லூரில் அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாமக்கல், திருச்சி, கரூர், கோவை செல்லும் பேருந்துகள் மல்லூரில் நிற்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: