கடலூர் அருகே சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி ஒருவர் உயிரிழப்பு

கடலூர்: கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே செவ்வேரியில் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி அழகம்மாள் உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் 2 பேர் காயம் அடைந்தனர்.

Related Stories: