பாங்காக்கில் இருந்து கொல்கத்தா வந்த 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி

கொல்கத்தா: பாங்காக்கில் இருந்து கொல்கத்தா வந்த 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொல்கத்தா விமானநிலையத்தில் 2 பேரையும் பரிசோதனை செய்தபோது கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. கொல்கத்தாவில் இதுவரை 3 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: