தமிழக தலைமை செயலாளர் சண்முகத்துடன் திமுக எம்.பி.க்கள் ஆர்.எஸ்.பாரதி, வில்சன் உள்ளிட்டோர் சந்திப்பு

சென்னை: தமிழக தலைமை செயலாளர் சண்முகத்துடன் திமுக எம்.பி.க்கள் ஆர்.எஸ்.பாரதி, வில்சன் உள்ளிட்டோர் சந்தித்துள்ளனர். திமுக சட்டப்பேரவை செயலாளர் கிரிராஜன், வழக்கறிஞர் நீலகண்டன் ஆகியோரும் உடன் தேர்வாணைய முறைகேடு தொடர்பாக தலைமைசெயலாளரிடம் திமுக எம்.பி.க்கள் புகார் அளித்துள்ளனர்.

Related Stories: