குரூப்-4 விடைத்தாள்களை மாற்ற உதவிய கார் ஓட்டுநர் கைது..:சிபிசிஐடி நடவடிக்கை

சென்னை: குரூப்-4 விடைத்தாள்களை மாற்ற உதவியதாக கார் ஓட்டுநர் மரியலிஜோஸ் குமாரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். ஜெயக்குமார் கார் பழுதானதால் ஒம்காந்தனின் காரில் விடைத்தாள்களை கொண்டு செல்ல உதவியதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: