நளினி சிறையில் இருப்பது சட்டவிரோத காவலா? சட்டப்பூர்வ காவலா?: சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: நளினி சிறையில் இருப்பது சட்டவிரோத காவலா? சட்டப்பூர்வ காவலா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பிப்ரவரி 18-ம் தேதிக்குள் தமிழக அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: