புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருக்க தகுதியற்றவர் கிரண்பேடி..:நாராயணசாமி பேச்சு

புதுச்சேரி: துணைநிலை ஆளுநராக இருக்க தகுதியற்றவர் கிரண்பேடி என பேரவையில் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். முதல்வருக்கு அனுப்புவதற்கு முன்பே சமூக வலைத்தளங்களில் கடிதங்களை வெளியிடுகிறார் கிரண்பேடி என அவர் தெரிவித்துள்ளார். 

Related Stories: