முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் நெடுவாசல் போராட்டக்காரர்கள் சந்திப்பு

சென்னை: சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் நெடுவாசல் போராட்டக்காரர்கள் சந்தித்துள்ளனர். காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் முடிவுக்கு நெடுவாசல் குழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

Related Stories: