தமிழகத்தில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

சென்னை: தமிழகத்தில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு சந்தேகத்தின் பேரில் 42 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. 42 பேரில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. கேரளாவை ஒட்டிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். 

Related Stories: