முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டோருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர் பழனிசாமி

சென்னை: முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 1,503 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டது. பணி நியமன ஆணைகள் வழங்கும் அடையாளமாக 9 பேருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

Related Stories: