காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார் முதல்வர் பழனிசாமி

சேலம்: காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அதிமுக அரசு அனுமதி தராது உணவு முதல்வர் தெரிவித்துள்ளார்.

Related Stories: