டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்தார் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்

டெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் தனது வாக்கை முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் பதிவு செய்தார். புதுடெல்லி தொகுதியில் உள்ள வாக்குசாவடியில் குடும்பத்துடன் சென்று  கெஜ்ரிவால் வாக்களித்தார்.

Related Stories: