பைக் ஓட்டி வந்த 40 சிறுவர்களுக்கு அபராதம்

திருப்பூர்: திருப்பூர் மாநகர போலீசார் நேற்று காலை மாநகராட்சி அலுவலகம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பைக் ஓட்டி வந்த 18 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 40 பேரை பிடித்து அபராதம் விதித்தனர்.  பின்னர் அவர்களின் பெற்ேறாருக்கு தகவல் தெரிவித்து, சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

Related Stories: