டிஎன்பிஎஸ்சி முறைகேட்டை விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு அமைக்க சிபிசிஐடி முடிவு

சென்னை: டிஎன்பிஎஸ்சி முறைகேட்டை விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு அமைக்க சிபிசிஐடி போலீஸ் முடிவு செய்துள்ளது. ஜெயக்குமார், சித்தாண்டிக்கு பின்புலமாக செயல்படடது யார் யார் என விசாரிக்க உள்ளது. நாள்தோறும் புகார்கள் வெடித்து கிளம்புவதால் மோசடியை விசாரிக்க குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: