டி.என்.பி.எஸ்.சி முறைகேடு வழக்கில் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளி ஜெயக்குமார் சரண்

சென்னை: டி.என்.பி.எஸ்.சி முறைகேடு வழக்கில் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளி இடைத்தரகர் ஜெயக்குமார் நீதிமன்றத்தில் சரணடைந்தார். சிபிசிஐடி போலீசார் பல நாளாக தேடிய நிலையில் சைதாபேட்டை நீதிமன்றத்தில் ஜெயக்குமார் சரணடைந்தார்.

Related Stories: