சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் தீர்ப்பை எதிர்த்த மறுஆய்வு மனுவை 9 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கலாம்: அரசு தரப்பு வழக்கறிஞர் வாதம்

டெல்லி: சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் தீர்ப்பை எதிர்த்த மறுஆய்வு மனுவை 9 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கலாம் என அரசு தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா தெரிவித்துள்ளார். மறுஆய்வு மட்டுமல்லாமல் மறு சீராய்வு மனுவையும் விரிவான அமர்வு விசாரணைக்கு பரிந்துரைக்கலாம். அரசியல் சாசனம், அடிப்படை உரிமைகள் தொடர்பான வழக்குகளை விரிவான அமர்வுக்கு பரிந்துரைக்கலாம் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: