எஸ்.ஐ.சி. குறித்து மாநிலங்களவையில் விவாதிக்க கோரி திரிணாமுல் காங். நோட்டீஸ்

டெல்லி: எஸ்.ஐ.சி. குறித்து மாநிலங்களவையில் விவாதிக்க கோரி திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாந்தனுசென் நோட்டீஸ் அளித்துள்ளார். இதனிடையே கர்நாடகத்தில் மாணவரின் பெற்றோர் கைது செய்யப்பட்டது குறித்து விவாதிக்க கோரி மாநிலங்களவை காங். எம்பி சையது நசீர் நோட்டீஸ் அளித்துள்ளார்.

Related Stories: