சென்னை சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து தமிழகம் வந்த 13,112 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்: பீலா ராஜேஷ் Feb 05, 2020 பீலா ராஜேஷ் நாடுகளில் சீனா தமிழ்நாடு சென்னை: சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து தமிழகம் வந்த 13,112 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர் என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். கொரோனா தனி சிகிச்சை பிரிவில் 7 பேர் உள்ளனர் என்றும் தெரிவித்தார்.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்