சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து தமிழகம் வந்த 13,112 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்: பீலா ராஜேஷ்

சென்னை: சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து தமிழகம் வந்த 13,112 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர் என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். கொரோனா தனி சிகிச்சை பிரிவில் 7 பேர் உள்ளனர் என்றும் தெரிவித்தார்.

Related Stories: