5, 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து: தமிழகஅரசு அறிவிப்பு

சென்னை: 5, 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்து தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பழைய தேர்வு நடைமுறையே தொடரும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

Related Stories: