சேலம்: சேலம் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டையில் மதுபானக் கடையை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பள்ளி மாணவர்கள் மனு அளித்துள்ளனர். மதுபானக் கடைக்கு வரும் நபர்கள் பள்ளி மாணவர்களிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
சேலம் அருகே மதுபானக் கடையை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பள்ளி மாணவர்கள் மனு
- பள்ளி மாணவர்கள்
- மாவட்ட கலெக்டர்
- மதுபான கடை
- அகற்றுதல்
- சேலம்
- பள்ளி மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் மனு
- பள்ளி கடை