சேலம் அருகே மதுபானக் கடையை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பள்ளி மாணவர்கள் மனு

சேலம்: சேலம் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டையில் மதுபானக் கடையை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பள்ளி மாணவர்கள் மனு அளித்துள்ளனர். மதுபானக் கடைக்கு வரும் நபர்கள் பள்ளி மாணவர்களிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: