அண்ணாவின் நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் அண்ணாவின் நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். சென்னை சேப்பாக்கத்தில் இருந்து அமைதி பேரணியாக சென்று அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர் மற்றும் திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் கே.என்.நேரு ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: