தொழில் தொடங்க ஏதுவான சூழல் தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது: முதல்வர் பழனிசாமி பேச்சு

சென்னை: தொழில் தொடங்க ஏதுவான சூழல் தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஒற்றை சாளர முறையில் தொழில் தொடங்க நிலவகைப்பாட்டு சான்றிதழ் 50 நாட்களுக்குள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும். 213 தொழிற் திட்டங்கள் மூலம் 83.000 வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் நடவடிக்கையால் தொழில் வளர்ச்சியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது எனவும் கூறினார்.

Related Stories: