ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா வழக்கில் சிபிஐ விசாரணை கோர திமுக தரப்புக்கு உயர்நீதிமன்றம் அனுமதி

சென்னை: ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா வழக்கில் சிபிஐ விசாரணை கேட்கலாம் என திமுக வேட்பாளர் மருதுகணேஷ் தரப்புக்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தேர்தல் ரத்து செய்யப்பட்டதால் செலவுத் தொகையை இழப்பீடாக வழங்க வேண்டும் என்ற மருதுகணேஷ் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

Related Stories: