8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி நேரத்தில் மட்டுமே சிறப்பு வகுப்புகள் நடைபெறும்: அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி நேரத்தில் மட்டுமே சிறப்பு வகுப்புகள் நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்ட மாணவர்கள் விருப்பப்பட்டால் சிறப்பு வகுப்பில் பங்கேற்கலாம். பருவத்தேர்வு முறை ரத்து குறித்து அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: