தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க முதலமைச்சருக்கு அழைப்பு

சென்னை: தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க முதலமைச்சர் பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் துரைக்கண்ணு, அரண்மனை தேவஸ்தான அறங்காவலர் மற்றும் விழா குழு தலைவர் நேரில் அழைப்பு விடுத்தனர். சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியை சந்தித்து அழைப்பிதழை வழங்கியுள்ளனர்.

Related Stories: