சென்னை திருவேற்காட்டில் திருமண வரவேற்பில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய புதுமாப்பிள்ளை கைது

சென்னை: சென்னை திருவேற்காட்டில் திருமண வரவேற்பில் பட்டாக்கத்தியால்கேக் வெட்டிய புதுமாப்பிள்ளை கைது செய்யப்பட்டார். விருந்துக்காக கோயம்பேட்டில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்ற புவனேஷை திருவேற்காடு போலீசார் கைது செய்தனர். மேலும் பச்சையப்பன் கல்லூரி முன்னாள் மாணவர் புவனேஷ் திருமண வரவேற்பில் பங்கேற்ற சக மாணவர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: