சேலம் அருகே வாய் தகராறில் பெண்ணை கல்லால் தாக்கி கொலை செய்த வழக்கில் 3 பேர் கைது

சேலம்: சேலம் மாவட்டம் கருப்பனுர் பகுதியில் வாய் தகராறில் சிந்தாமணி என்ற பெண்ணை கல்லால் தாக்கி கொலை செய்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிந்தாமணி என்ற பெண்ணை கொலை செய்த வழக்கில் பழனிசாமி உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: