குரூப்-4 முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்ட மேலும் 2 பேர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்

சென்னை: குரூப்-4 முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்ட மேலும் 2 பேர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். கைதான ஓம்காந்தன், பாலசுந்தரம் இருவரையும் நீதிபதி வீட்டுக்கு அழைத்து சென்று ஆஜர்படுத்த போலீஸ் தீவிரம் காட்டுகிறது.

Related Stories: