சென்னையில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட ரயில்வே ஊழியர் உட்பட 3 பேர் கைது

சென்னை: சென்னையில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட ரயில்வே ஊழியர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரயில்வே தொழில்நுட்ப பணியாளர் தமிழ்வாணன், பைக் மெக்கானிக் சாமுவேல், இரும்பு வியாபாரி சண்முகம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: