பாலியல் வழக்கில் நித்திக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி வழக்கு: நித்தி பதில்தர கர்நாடக உயர்நீதிமன்றம் ஆணை

பெங்களூரு: பாலியல் வழக்கில் நித்தியானந்தாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி முன்னாள் சீடர் லெனின் வழக்கு தொடர்ந்துள்ளார்.  லெனின் வழக்கை விசாரணைக்கு ஏற்ற கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா ஒரு வாரத்தில் நித்தி பதில்தர ஆணை பிறப்பித்துள்ளார். நித்தியின் ஜாமினை ரத்து செய்வது பற்றி கர்நாடக சிஐடி போலீசும் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: