சென்னை அடுத்த திருமுல்லைவாயலில் கிணற்றில் தவறி விழுந்து 3 வயது சிறுமி உயிரிழப்பு

சென்னை: சென்னை அடுத்த திருமுல்லைவாயலில் கிணற்றில் தவறி விழுந்து 3 வயது சிறுமி மித்ரா உயிரிழந்தார். உறவினர் வீட்டுக்கு வந்தபோது சரண்யா என்பவரின் குழந்தை மித்ரா கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

Related Stories: