மாநகராட்சி, நகராட்சித் தேர்தல்களை நடத்த உத்தரவிடக்கோரிய வழக்கு..:தேர்தல் ஆணையத்துக்கு மேலும் அவகாசம்

மதுரை: மாநகராட்சி, நகராட்சித் தேர்தல்களை நடத்த உத்தரவிடக்கோரிய வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையம் பதிலளிக்க கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, தேர்தல் ஆணையத்துக்கு மேலும் 3 வார கால அவகாசம் வழங்கியுள்ளது.

Related Stories: