100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 6 மாதங்களாக ஊதியம் வழங்காதது ஏன்?: மனித உரிமை ஆணையம் கேள்வி

சென்னை: 100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 6 மாதங்களாக ஊதியம் வழங்காதது ஏன்? என்று மனித உரிமை ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழக அரசு, ஊரக வளர்ச்சித்துறை 4 வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.

Related Stories: