மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 208 புள்ளிகள் உயர்ந்து 41,532-ல் வர்த்தகம் நிறைவு

மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 208 புள்ளிகள் உயர்ந்து 41,532 புள்ளிகளானது. அதேபோல், வர்த்தக நேர முடிவில் தேசிய பங்குச் சந்தை குறியீட்டுஎண் நிஃப்டி 55 புள்ளிகள் அதிகரித்து 12,225 புள்ளிகளில் முடிந்துள்ளது.

Related Stories: