சென்னை புத்தகக் கண்காட்சியில் இந்தாண்டு ரூ.20 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன: பபாசி

சென்னை: சென்னை புத்தகக் கண்காட்சிக்கு 13 லட்சம் வாசகர்கள் வருகை தந்துள்ளனர் என தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்தாண்டு ரூ.20 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Related Stories: