கார்த்திக் சிதம்பரம் அவரது மனைவி ஸ்ரீநிதி மீது கீழ் கோர்ட் குற்றச்சாட்டு பதிவு செய்ய 27-ம் தேதி வரை ஐகோர்ட் தடை

சென்னை: கார்த்திக் சிதம்பரம் அவரது மனைவி ஸ்ரீநிதி மீது கீழ் கோர்ட் குற்றச்சாட்டு பதிவு செய்ய 27-ம் தேதி வரை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. சென்னை அருகே முட்டுக்காட்டில்  நிலம் விற்றதில் கணக்கை மறைத்ததாக கார்த்திக் சிதம்பரம் அவரது மனைவி ஸ்ரீநிதி மீது வருமானவரித்துறையின் வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

Related Stories: