ஆவடியில் 10-ம் வகுப்பு மாணவிகள் 4 பேரை காணவில்லை என பெற்றோர் போலீசில் புகார்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் 10-ம் வகுப்பு மாணவிகள் 4 பேரை காணவில்லை என பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். பள்ளி செல்வதாக கூறிவிட்டு சென்ற மாணவிகள் காணாமல் போனதால் போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: