சென்னை சென்னை நொம்பூரில் கழிவு நீர் தொட்டியில் விழுந்து இருவர் உயிரிழப்பு Jan 20, 2020 சென்னை இரண்டு சென்னை சென்னை: சென்னை நொம்பூரில் உள்ள குடிநீர் கழிவு நீரேற்ற பணிமனையில் உள்ள கழிவு நீர் தொட்டியில் விழுந்து இருவர் உயிரிழந்துள்ளனர். பணிமனையில் வெல்டிங் வேலை செய்து வந்த கண்ணன், பிரகாஷ் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
திருவான்மியூரில் கழுத்து அறுத்து பெண் கொலை பக்கத்து வீட்டு சிறுவன், 2 நண்பர்களுடன் கைது: மது அருந்த, கஞ்சா புகைக்க தடையாக இருந்ததால் தீர்த்துக்கட்டியது அம்பலம்
போக்குவரத்து சிக்னல்களில் அமைக்கப்பட்டுள்ள பசுமை பந்தலை மழைக் காலத்தில் பைபர் பந்தலாக மாற்ற முடிவு: மாநகராட்சி ஆணையர் தகவல்
கடற்கரை, மயானத்திற்கு செல்ல முடியாமல் பாலவாக்கத்தில் தெருவை ஆக்கிரமித்த தடுப்புகள் அதிரடியாக இடித்து அகற்றம்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு
போலீஸ் ஆதரவுடன் மீஞ்சூர் பகுதி முழுவதும் கஞ்சா விற்பனை அமோகம்: மாணவர்கள், இளைஞர்களை காப்பாற்ற பொதுமக்கள் கோரிக்கை
மாதவரம் மண்டலம் 24வது வார்டில் உள்ள பல்நோக்கு கட்டிடத்தில் நூலகம், ரேஷன் கடை அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை