குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வர்களை தேர்வு பட்டியலில் இருந்து நீக்க திட்டம்: டிஎன்பிஎஸ்சி

சென்னை: குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வர்களை தேர்வு பட்டியலில் இருந்து நீக்க திட்டமிட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. மேலும் முறைகேட்டில் ஈடுபட்டவர்களை காவல் துறையில் புகார் அளிக்கவும் டிஎன்பிஎஸ்சி முடிவு செய்துள்ளது.

Related Stories: