மணமேல்குடி: புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீனவர்கள் விசைப்படகில் நேற்று மீன்பிடிக்க சென்றனர். அப்போது கடலில் இறந்த நிலையில் மிதந்துக் கொண்டிருந்த கடற்பசுவை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மீட்டுகொண்டுவந்த கடற்பசு 9அடி நீளமும், 300 கிலோ எடையும் இருந்தது.