திருவள்ளுவர் அருகே ரயில் மோதி 2 பேர் பலி

திருவள்ளுவர் : திருவள்ளுவர் மாவட்டம் ஆரம்பாக்கம் ரயில்நிலையம் அருகே ரயில் மோதி 2பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த 2பேரின் உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: